ஈரோடு அருகே வழிபாட்டு தலத்தில் இறந்த பன்றியை வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நடந்த சாலை மறியலால் தாராபுரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 1399 பேர் கைது செய்து பின் விடுதலை செய்யப்பட்டனர்.