தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.