''இந்துக்களிடம் மட்டும் ஓர வஞ்சனை, பாரபட்சம் காட்டும் பெரியார் தி.க.வினரின் ஊர்வலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.