வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கலின் போது தவறான தகவல் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.