''கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்பேசி பேசுவதற்கு தடை விதிப்பது குறித்து சென்னை பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருகிறது'' என்று துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.