அ.இ.அ.தி.மு.க.வினர் மீது தமிழக அரசு பொய் வழக்குப் போடுவதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க.வினர் கோவையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.