மருத்துவ படிப்பை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டாக மத்திய அரசு உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகத்தில் 13 இடங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.