தமிழ்நாட்டில் கூடுதலாக 22,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.