முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேசிய விவகாரத்தில் சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய தாக்கீதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.