காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரிக்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.