''எனது மகள்கள் படிக்கும் பள்ளியில் நடக்கும் விழாக்களில் கூட என்னை அனுமதிப்பதில்லை. இதனால் என் பிள்ளைகளுக்கு எல்லோரையும் போல் நம் அம்மாவையும் பார்க்க முடியவில்லைலே என்ற ஏக்கம் இருக்கிறது'' என்று முத்துலட்சுமி கண்ணீர் கூறினார்.