சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு தடுமாறினால், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவிகளைத் துறக்கவும் தயாராக வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.