புதுக்கோட்டையில் 5வது கட்டமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச நிலம், வீட்டுமனை பட்டாக்களை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கிறார் என்று முதலமைச்சர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.