அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அறிக்கை கலவரத்தை தூண்ட காரணமாக இருந்தது. இதனால் அவர் மீது வழக்கு தொடருவோம் என்று மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு கூறியுள்ளார்.