கூவம் நதியை சுத்தப்படுத்துவது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை சென்னைக்கு சாய்பாபா விரைவில் அனுப்ப உள்ளார். அவர்கள் கூவம் நதி முழுக்க சென்று ஆய்வு செய்வார்கள் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.