யாழ்ப்பாண மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு, மருந்துப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் துவக்கி வைத்தார்.