கோவை தொடர் குண்டு வெடிபு வழக்கில் சிறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு பிணைய விடுதலை வழங்கி கோவை தனி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.