காவிரியில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 84.120 அடியாக உயர்ந்துள்ளது.