சென்னையில் நடைபெற உள்ள மகளிர் பேரணியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் இன்று சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது