சிமெண்ட், இரும்பு ஆகியவற்றின் விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இந்திய கட்டட கட்டுமான சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது!