பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது மைதானங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.