புது டெல்லி : இந்தியாவிற்கு எதிராக தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு தனது மண்ணை அனுமதிக்கும் பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையையும் இந்தியா நடத்தாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.