சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் செல்வது நினைத்தவுடன் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.