புது டெல்லி : வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபடும் லாரிகளைப் பறிமுதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.