கொல்கத்தா : மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்குவதற்குப் பதிலாக, அந்த ஆதாரங்களுடன் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை அணுகவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.