புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.