புது டெல்லி: தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து உறுதியளித்தபடி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.