புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடந்து வருகிறது.