உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: 8 பேர் பலி!
உத்தரப்பிரதேசத்தின் பிஹ்தி பகுதியில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
அலஹாபாத்தில் நகரில் இருந்து மஹ்ஜான்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து புரமுஸ்தி காவல்சரகத்திற்கு உட்பட்ட பிஹ்தி அருகே எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலஹாபாத்தில் நகரில் இருந்து மஹ்ஜான்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து புரமுஸ்தி காவல்சரகத்திற்கு உட்பட்ட பிஹ்தி அருகே எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
