புது டெல்லி: தேசிய நெடுஞ்சாலை விபத்து நிவாரண சேவை திட்டத்தின் கீழ் 25 பாரம் தூக்கும் இயந்திரங்களை (கிரேன்கள்) வாங்க ரூ.5.88 கோடியை அனுமதித்து மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு இன்று உத்தரவிட்டுள்ளார்.