வதோதரா: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 29 பேரை அந்நாட்டுப் கடற்படையினர் கைது செய்தனர்.