அகண்டஅலைவரிசை இணைப்பை மேலும் 1.48 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.