ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.