புது டெல்லி: மத்திய அரசைக் காப்பாற்றுவதற்காக சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் பேரம் பேசியுள்ளதாகக் குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., நாடாளுமன்றத்தை உடனயாகக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்குமாறு இன்று பிரதமருக்குச் சவால் விட்டுள்ளது.