லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலையிட்டு உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.