போர்ட் பிளேர்: அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் தனியார் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதுடன், 4 பேர் படுகாயமடைந்தனர்.