ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.