புதுடெல்லி: ராஜஸ்தானில் போராடும் குஜ்ஜார் இனத்தவர் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.