ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினடன் நடந்த மோதலில் லஷ்கர்- இ தாயிபா இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.