குர்கான்: அரியானா மாநிலம் குர்கான் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளர்கள் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.