கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.