ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.