மும்பை இரயிலில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்!
மும்பை புறநகர் இரயிலில் இன்று நண்பகல் குண்டு வெடித்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையில் உள்ள சியோன் இரயில் நிலையத்தில் இன்று மதியம் 12.55 மணியளவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள லோகமான்யா திலக் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரயில்வே காவல்துறை ஆணையர் ஏ.கே. சர்மா கூறினார்.
மும்பையில் உள்ள சியோன் இரயில் நிலையத்தில் இன்று மதியம் 12.55 மணியளவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள லோகமான்யா திலக் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரயில்வே காவல்துறை ஆணையர் ஏ.கே. சர்மா கூறினார்.
