திருமண நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர் குடிபோதையில் 10 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்ற நிகழ்வு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.