நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் முதலில் பகல் 12 மணி வரையும் பிறகு நாள் முழுவதும் இரு அவைகளும் தள்ளி வைக்கப்பட்டன.