குஜராத் மாநிலம் சூரத் அருகே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான அனைவரும் உத்திரபிரதேச மாநிலம் மாணிக்பூரை சேர்ந்தவர்கள்.