கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான புதிய நிவாரணத் திட்டம் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.