வருகிற நிதிநிலை அறிக்கையில் இந்தியத் தொழில்துறையினரின் கவலைகளும், தேவைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.