வீட்டு உபயோகத்திற்காக விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் முகவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது