அப்பாவி ஏழை தொழிலாளர்களின் சிறுநீரகத்தை திருடி அயல்நாடுகளுக்கு விற்ற கும்பலுக்கும், பல அரசியல் தலைவர்களுக்கும் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.